Saturday, September 17, 2022

புரட்டாசி ஏன் தமிழ் வழக்கத்தில் விஷ்ணுவிற்கு ஏற்றதாக கொண்டாடப்படுகின்றது?




ஸ்ரீநிவாஸனின் மாயத்தோற்றம் புரட்டாசி மாதத்தில் நடந்ததாக ஒரு நம்பிக்கை. 


அது ஏதெனில், பூர்வ ப்ரோஷ்டபதீ / பூர்வ ப்ரோஷ்டபதம் / பூர்வ ப்ரோஷ்டபத  / பாத்ரபத மாஸம் (பூர்வ ப்ரோஷ்டபதீ நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் சூர்ய பஞ்சாங்க கணக்கு கொண்ட மாதம் அல்லது திங்கள்), ஒரு மனிதனின் பிறப்பில் ஏழு வ்யாஹ்ருதிகளும் (ஏழு மலைகள் என்றும் கொள்ளலாம்) அவனை ஆட்கொண்டால், அவனே இந்த பூவுலகத்தில் தேவநாதனாக / தெய்வமாக மாறுவான் என்று அறிவிக்கிறது...


ஸ்ரீநிவாஸனின் பிறப்பில், ஒரு ப்ராஹ்மண குடும்பத்தில் அவதரித்தாரா என்ற கேள்வி உண்டு?


ஸ்ரீநிவாச ப்ரவரத்திலிருந்து.....


யஜுர் வேத வம்சாவளியை சேர்ந்தவர்?


பாரத்வாஜ கோத்திரத்தில் (ஆங்கீரஸ, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ ) வந்தவர் ?


பரப்ரஹ்மமான மஹா விஷ்ணு என்ற ஆதிநாராயணன் வழியில் வந்தவர்? 


மகர ராசியில், ஸ்ரவண / திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தவர்?


பின்னர், தலையில் அடிபட்டு ரத்த கட்டுடன், ஒருவரும் அவருடன் இருக்கமுடியாதவராக, வகுளா தேவியின்  (வகுளமாளிகை) ஆஸ்ரமத்திற்கு வருகிறார்..


வகுளா தேவியின் ஆஸ்ரமம் (பேரூரு பந்தன மலையில்), 1000 ஆண்டுகளாக காக்கப்பட்டு வந்து, பின்னர் கவனிப்பார் இல்லாமல் அழிக்கப்பட்டு, இன்று மீண்டும் புனர் உத்தாரணம் செய்யப்பட்டு இருக்கிறது!!!


ஸ்ரீநிவாசன், வகுளா தேவியின் கனவில், தானே மகனாக வருகிறேன் என்று வாக்களித்தார்.


அதன்படியே அவரது ஸ்தூல சரீரம் பலமிழந்து, வயோதிகம் அடைந்து, ஊரார் அவரை பித்துப்பிடித்தவர் என்று கருதும் நேரத்தில், தானே பிக்ஷைக்காரனாய் (நாராயணா நாராயணா), பிக்ஷையெடுக்கும் பெருமானாய் வந்தார்...


ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மியை தனது பரமகருணையால் இழந்து (ப்ருகு முனிவரின், கலியுகத்தில் தேவபாகம் / ஆஹுதி யாருக்கு என்ற கோபம் மிகுந்த கேள்வியால் ஸ்ரீதேவி சண்டையிட்டு மஹாவிஷ்ணுவை பிரிய நேர்ந்து சப்தகிரி மலைக்குகையில் தவம் இயற்ற நேர்ந்தது!!), இந்த பூவுலகம் வாழ கலியுகம் முடியும்மட்டும் (அல்லது கலிபுருஷன் இந்த உலகத்தை அழிக்கும் மட்டும்!! / இன்னும் ஒரு 15000 வருடங்கள் போதும்)

ஸப்தகிரி மலையில், தவ யோகியாக (போக கல்யாண மூர்த்தியாக) வாழ்கிறேன் என்று வாக்களித்தார்.



ஜோதி ஸ்படிக லிங்கமாக மாறினார்!!

ஸ்ரீதேவியும் அவரது காரண ரூபத்தை ஏற்று ஜோதி ஸ்படிக லிங்கமாக மாறினார்!!


வகுளா தேவியின் ஆஸ்ரமத்திற்கு அவர் வந்து, பின்னர் தேவரும், முனிவரும் அறிய, தானே, மூலப்ரமாணமான வேத முதல்வன் (தேவ ப்ராஹ்மணன் ) என்று உணர்ந்து அறிவித்த மாதம், பாத்ரபத அல்லது புரட்டாசி என்று நம்பப்படுகிறது.


மேலும், அவர் இன்றிருக்கும் ஜோதி ஸ்படிக மூர்த்தியாக உருமாறிய நாள், 

சாந்திரமான ஜ்யேஷ்ட மாத ஸ்வாதி நக்ஷத்திரம் அன்று ஸ்வர்ண கவசம் களைந்து,



அபிதேய அபிஷேகம் வருடாவருடம் நடக்கும்/ஆரம்பிக்கும்   விசாகம், அனுராதா, ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் உடைய மூன்று நாட்கள்,



ஜ்யேஷ்ட பௌர்ணமி (சாந்திரமான ஜ்யேஷ்ட மாதம் பௌர்ணமி திதி ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் முடிய) அன்று மறுபடியும் ஸ்வர்ண கவசம் ஏற்று கலிமுடியும் நாள் வரை, 

ஜோதி ஸ்படிக மூர்த்தியாக உருமாறுகிறார்!!!


"கல்யாண அத்புத காத்ராய காமித அர்த்த ப்ரதாயிநே,

ஸ்ரீமத் வேங்கடநாதாய ஸ்ரீநிவாஸாயதே நமஹ"




ஹரி ஓம்

(தொடரும்)


https://dheivathinkural.wordpress.com/2014/10/28/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/

https://virendrabattu.wordpress.com/category/nakshatra/poorva-bhadrapada/

http://ttdseva.in/vakula-devi-temple-peruru/

https://en.wikipedia.org/wiki/Abhideyaka_Abhishekam

Abhdyeka Abhishekam is one such festival which emphasises the incomparahle flory of Lord Srinivasa. The essential purpose of this abhishekam is to protect the Utsava deities - Sri Malayappaswami, Sridevi and Bhudevi from damage which might occur while conducting processions and Tirumanjanam.

As the festival is performed in the month of Jyesta (July) when the star Jyesta is in ascendant, it is also called as Juestabhishekam. This is a three-day festival. After the second bell, Sri Malayappaswami with Sridevi and Bhudevi is brought to the kalyanotsava mantapa in the Sampingi Pradakshina. After the Snapana Tirumanjanam on the first day, Vajrakavacham (armour studded with daimonds) is adorned to the deities and they are taken out in procession along the temple streets. On the second day after snapana Tirumanjanam, the deities dressed up with the Muthyala kavcham (the coat of pearls), are taken out in procession with all praphernalia. the deities are splendidly adroned with svarna kavacham (the armour of gold) on the third day. Throughout the year, the utsavamurtis put on the resplendent Svarna kavacham to the delight of the devotees.

https://www.facebook.com/bhagavanknl/posts/1149463005392462/